top of page
v708-aum-24-b-diwali.jpg
20230622_003013_edited.jpg

ஸ்ரீ சத்குரு தூளி பாபா

அத்வைத ரத்தினமாம் ரிபு கீதையின் சொரூபமாகவும், பணிவே பாதையாகவும் வாழ்ந்த, "ஸ்ரீ சத்குரு தூளி பாபா" அவர்கள், ரிபு கீதை மற்றும் அத்வைத வேதாந்தத்தை பாமரரும் உணரும் வகையில் பக்தி கலந்த வண்ணம் மிக எளிமையாய்  உபதேசித்தும், முமுக்ஷூக்கள் உய்ய தேசமெங்கும் பயணித்தும், தன்னைச் சரணடைந்த அன்பர்களுக்கு கருணை கொண்டு கடாக்ஷித்தும், உண்மை பக்தி மற்றும் ஞானம் உணர எண்ணற்ற நூல்கள் இயற்றியும், பவசாஹரத்தில் அல்லலுற்ற ஜீவர்களை கரையேற்றியும் அருளிய, கருணையே வடிவான, ஞானமும், பக்தியும் ஒரு சேரப் பெற்ற அன்பான, அமைதியான, புன்னகை மாறாத மகான். 
About Us

எங்களைப் பற்றி

நூல்கள்

Publication

சத்சங்கம் & பாராயணம்

அகண்ட பாராயணம் - திரு அண்ணாமலை | Akanda Parayan - Thiru Annamalai | 2012 

படங்கள்

Gallery

சமூக ஊடக தினசரி மேற்கோள்கள்

  • FACEBOOK
  • YOUTUBE
  • INSTAGRAM
  • TWITTER
  • Whatsapp
  • BLOG
neutral-abstract-texture-minimal-background_edited.jpg

தொடர்பு கொள்ள

PROFILE PIC.png
தினசரி நிகழ்வுகள்

 

காலை 5 மணி முதல் 7 மணி வரை - ரிபு கீதை பாராயணம்

காலை 10 மணி முதல் 11 மணி வரை- சத்சங்கம்

மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை- சத்சங்கம்

குடில் நிகழ்ச்சிகள்-2024

ஜனவரி 19 - குருபூஜை

ஏப்ரல் 29 - குருதேவர் ஜெயந்தி

ஜூலை 21 - குருபூர்ணிமா

முகவரி

அன்பின் குடில்

253 /1 மேட்டூர்- பவானி ரோடு,

கோம்பூர் - கிராமம், நெரிஞ்சிப்பேட்டை - அஞ்சல், அந்தியூர் - தாலுக்கா,

ஈரோடு - மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

அஞ்சல் குறியீடு - 638311

தொலைபேசி: (+91) 0425 6290655

அலைபேசி: +91 94439 63060

மின்னஞ்சல்: info.anbinkudil@gmail.com

 

தகவலுக்கு நன்றி!

© 2022  அன்பின் குடில்

bottom of page